அரையாண்டு விடுமுறை-சிறப்பு வகுப்புகள் நடத்த தடை - Kalvi Alert

Dec 23, 2022

அரையாண்டு விடுமுறை-சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாளை (டிசம்பர் 24) முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் ASSIGNMENT கொடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்