பார்வையில் காணும் தகவலின்படி திருச்சிராப்பள்ளிகல்வி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி, நகராட்சி மாநகராட்சி அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 4 - 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மதிப்பீட்டுப் புலத்தின் வழியாக உருவாக்கி வழங்கப்படும் தொகுத்தறி மதிப்பீடு Summative Asesistmeat) வினாத்தாளிகளை வகுப்பு ஆசிரியரின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே (Optional பயன்படுத்தி பருவத் தேர்வினை நடத்திக் கொள்ளவும், ஆசிரியர் விரும்பும் பட்சத்தில் பள்ளியளவில் உருவாக்கிய வினாத்தானைக் கொண்டும் பருவத் தேர்வை நடத்திக் கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.
5-1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தேர்வு (CCE) ஒன்றிய அளவில் தாயரிக்கப்படும் வினாத்தாள்கள் அல்லது பள்ளி அளவில் தயாரிக்கப்படும் வினாத்தாட்களைக் கொண்டு கீழ்க்கண்ட அட்டவணைப்படி தேர்வினை நடத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்