கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மூலம் நிரந்தரமாக ஸ்பேம் செய்திகளை தடுத்து விடலாம்.
போலியான செய்திகளை எவ்வாறு தடுப்பது என்றால் DND என்ற வசதி மூலம் தடுக்கலாம்.
DND- Do Not Disturbe
இதை எவ்வாறு செயல்படுத்துவது:
இதனை செயல்படுத்த நம்முடைய தொலைபேசியில் மெசேஜ் அப்ளிகேஷனை ஓபன் செய்து புதிதாக மெசேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் START 0 என டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் இதன் மூலமாக DND - ஐ ஆக்டிவேட் செய்ய முடியும்.
மற்றொரு முறை:
TRAI ஆணையம் TRAI DND 3.0 என்ற அப்ளிகேஷன் வெயிட்டுள்ளது. அந்த அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து அதன் பின் சில அனுமதிகளை உங்களிடம் கேட்கும், அனுமதி அளித்த பிறகு உங்கள் மொபைல் என்னுடன் பதிவு செய்ய வேண்டும் இதன் மூலமாக தேவையில்லாத மெசேஜ் மட்டும் கால்களை பிளாக் செய்ய முடியும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்