TRB : ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II இன்று 16. 11. 2025 தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 1241 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு 3.73.438 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் 3,31,923 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 41,515 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. TNTET- தாள் - II - 16. 11. 2025 அன்று தேர்வு எழுதியவர்கள் 88.9 சதவிகிதம் ஆகும்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்