Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking News: கனமழை காரணமாக நாளை (29.11.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Breaking News: கனமழை காரணமாக நாளை (29.11.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

நாளை விடுமுறை!

டிட்வா புயல் காரணமாக கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை. சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் உத்தரவு.


விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(29.11.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.


நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.


மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை(29.11.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.




சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நாளைய (29-11-2025) தேர்வுகள் ஒத்திவைப்பு.

Post a Comment

1 Comments

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்