தமிழகத்தில் உள்ள 1,138 ஆதி திராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தரப் பணியிடத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்களை நியமிப்பதால் மாணவர்களின் கல்வித் தரம், எதிர்காலம் பாதிக் கும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,138 பள்ளிகள் இயங்குகின்றன. 2024-25 கல்வியாண்டில் 98,124 மாணவர்கள் இப்பள்ளிகளில் படிக்கின்றனர். 2023-24 கல்வி யாண்டில் 1.01 லட்சமும், 2022-23 கல்வியாண்டில் 1.06 லட்சமும், 2021-22 கல்வியாண்டில் 1.23 லட்சமுமாக மாணவர்களின் எண்ணிக்கை இருந்தது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது மூன்றே ஆண்டுகளில் மாணவர் களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்