போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர் களுக்கு ஜூலை 27-ம் தேதி எழுத் துத் தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 8 கோட்டங்கள் உள் ளன. இவற்றில் உள்ள 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வழித்தடங்களில் இயக்கப் பட்டு வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு போக்கு வரத்துக் கழகங்களில் புதிய நியமனம் இல்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மட் டும் 685 பணியிடங்கள் நிரப்பப் பட்டன. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு நியமனம் வழங் கும் பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்