தங்க நகைக்கடன் பெற, நகையின் ரசீது தேவையில்லை. கடன் பெறுபவர்கள் ‘இந்த நகை என்னுடையதுதான்' என்று சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.
2 ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு தங்க நகையின்| மதிப்பில் 85% வரை கடன் வழங்க அனுமதி.
3 அதே போல, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்கு 80%, ரூ.5 லட்சத்திற்கு மேல் 75% என கடன்-மதிப்பு நிர்ணயம்
4 ரூ.2.5 லட்சம் வரையிலான கடன் பெறுபவர்களுக்கு, கடனை திருப்பி செலுத்தும் திறன் பற்றிய தகுதி மதிப்பீடு தேவையில்லை.
5. கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து நகைக்கடன் தொடர்பாக முன்பு வெளியிட்ட| விதிமுறைகளை மாற்றி புதிய விதிகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்