காத்திருக்கிறது
அஞ்சல் துறையில் வேலை..!
தமிழ்நாடு வட்டாரத்தில் காலியாக உள்ள போஸ்டல் உதவியாளர் (Postal Assistant), சார்ட்டிங் உதவியாளர் (Sorting Assistant) பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: வயது வரம்பு : 40
Gtamilnadupost.cept.gov.in/
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து அந்தந்த டிவிசன் அலுவலகத்தில் சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை 2
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை 14 தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியாகும்.
தேர்வு ஜூலை 20-ம் தேதி நடைபெறும்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்