திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெட்டவாய்தலை, இரத்தினா மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ் கண்ட நிரந்தரப் பணியிடத்திற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் மற்றும் ஊதியம் தமிழக அரசின் கல்வித்துறை ஒப்புதலுக்கு உட்பட்டது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்துடன் கல்விச்சான்று மற்றும் சாதிச்சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல்களை இணைத்து பள்ளிச் செயலருக்கு விளம்பரம் வெளிவந்த நாளிலிருந்து 10 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள். 12.05.2025
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலர், இரத்தினா மேல்நிலைப்பள்ளி வளாகம்,
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்