திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ளசமையல்உதவியாளர் பணியிடங்களுக்குஏப்ரல்30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவி யாளர் பணியிடங்கள் நேரடி யாக நியமனம் செய்யப்பட உள்ளன.
வட்டாரம் வாரியாக நேரடிநியமனம் செய்யப்பட உள்ளசமையல்உதவியாளர் பணியிடங்களின் எண் ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநக ராட்சி அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந் துகொள்ளலாம். மாதிரி விண்ணப்ப படிவங்கள்திரு வண்ணாமலை மாவட்டஆட்சியர் அலுவலகம், அனைத்துவட்டாரங்கள்மற் றும்திருவண்ணாமலைமாந கராட்சி, ஆரணி, திருவத்திபுரம் ஆகிய நக ராட்சிஅலுவலகங்களில்தக வல் பலகையில் ஒட்டப்பட் டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட இணையதள முக வரி https://tiruvannamalai. nic.inல் செய்தி, விண்ணப் பம்மாதிரி, இனசுழற்சிவாரி யாககாலியிடம்உள்ளபள்ளி சத்துணவுமையங்களின்விப ரங்கள்பதிவேற்றம்செய்யப் பட்டுள்ளது. சத்துணவு மையங்களில் சமையல் உத வியாளர்களாக பணி நியம னம் செய்யப்படுபவர். தொடர்ந்து ஓராண்டு காலம் பணியைமுடித்தபின், அவர் கள் சிறப்பு காலமுறை ஊதி யத்தின் கீழ் ஊதியம் பெறு வர். தொகுப்பூதியம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓராண்டு காலத்திற்கு பின் வழங்கப்ப டும். சிறப்புகாலமுறைஊதி யம் மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரைஎன்ற விகிதம் ஆகும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்