அரசு உதவி பெறும் பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் தேவை - கடைசி தேதி - 15.04.2025 - Kalvi Alert

Apr 8, 2025

அரசு உதவி பெறும் பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் தேவை - கடைசி தேதி - 15.04.2025

அரசு உதவி பெறும் பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் தேவை


அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர் தேவை

பணியிடம் : இடைநிலை ஆசிரியர்-1

கல்வித் தகுதி : DTEd, TET-paper -1 क्री,

இனச்சுழற்சி : பொதுப்போட்டி (O.C)

ஊதிய விகிதம் : அரசு நிர்ணயம் செய்தபடி.

அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் 15.04.2025. அன்று காலை 10 மணி அளவில் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர் காணலுக்கு நேரில் கலந்து கொள்ளலாம்.

இவண்,

செயலர்,

தானியேல் துவக்கப்பள்ளி, கீழக்கோட்டை-627352.

ஓட்டப்பிடாரம் ஒன்றியம், தூத்துக்குடி மாவட்டம்.

No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்