இந்நிலையில் பார்வை 2-இல் காணும் மின்னஞ்சலில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த தொகை விடுபட்டுள்ளதை cps missing credit - online portalலில் விரைந்து பதிவேற்றம் செய்யமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் வாரியாக cps missing credit விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, திருவண்னாமலை மாவட்ட கருவூல அலகில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களின் கீழ் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து cps missing credit -online portal-லில் விரைவாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறு அனைத்து உதவி கருவூல அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்