ஆசிரியர்கள் கையில் பிரம்பு வைத் திருக்கலாம். அதை எப்போதும் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர்களுடன் பிரம்பு இருப்பது மாணவர் சமூகத்தில் ஒரு உளவியல் விளைவை உருவாக்கும். இதன் மூலம் மாண்வர்களை சமூக தீமைகள் செய்வதில் இருந்து விலக்கி வைக்க முடியும்.
பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் போது அல்லது ஒரு மாணவரின் ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பாக, எந்தத் தீமையும் இல்லாமல் ஆசிரியர் தாக்கி னால், அதற்காக அவர் மீது குற்ற வியல் வழக்குத் தொடரப்படாமல் பாதுகாக் கப்பட வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்