சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை பின்பற்றி, 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்த கத்தில் ஒன்பது பிரிவுகள் இருந்த நிலையில், தற் போது ஏழாகக் குறைக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு சமச்சீர் கல்வியில், தமிழ் பாடப்புத்தகம், பாடநூல் கழகம் சார்பில் தயாரித்து வெளியிடப்படு கிறது. இப்புத்தகம் ஒன் பது பிரிவுகளாக இருந்தன. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் தமிழ் பாடத் துக்கு, இதே புத்தகம் பயன்படுத்தப்படுகிறது.
குறித்த காலத்தில் நடத்தி முடிப்பது, மாண வர்களுக்கு கற்றல் சுமை கருதி, கடைசி மூன்று பிரிவு களான நாகரிகம் மற்றும் சமூகம், அறம் மற்றும் தத் துவம், மனிதம் மற்றும் ஆளுமை பிரிவுகள், 'டெலீஷன் போர்ஷன்' ஆக அறிவிக்கப்பட்டன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்