சென்னையில் நாளை (04.01.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தில்லைகங்காநகர்:தில் லைகங்காநகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல்,ஜுவன்நகர், சஞ்ஜய்காந்திநகர், வேளச் சேரி, ஆதம்பாக்கம், ஆன் டாள்நகர், வானுவம் பேட்டை, பிருந்தாவன்நகர், மகாலட்சுமிநகர்,சாந்திநகர், புழுதிவாக்கம், உள்ளகரம்,ஏஜிஎஸ்காலனி, வேளச் சேரி, இ.பி.காலனி, மோக னபுரி, ஆதம்பாக்கம் நியுகாலனி.
எலியம்பேடு: டவுன் பொன்னேரி, வேலோடை, வைரவன் குப்பம், எலியம் பேடு பெரிய காவனம், மஹிந்திராசிட்டி, கிருஷ்ணா புரம் பகுதி மற்றும் கனகம்பாக்கம்.
எழில் நகர்: வி.பி.ஜி.அவென்யூ,ராயல்அவென்யூ, அன்னை அவென்யூ, நேரு நகர்,பாம்பன்பாபாநகர், சந் திரசேகர்நகர், ஸ்ரீனிவாசநகர், குமரகுரு அவென்யூ பகுதிகள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்