வேலூர் மாவட்டம் காந்தி கணவாய் பகுதியில், ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமரா, சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்து ஒலி எழுப்பிய காட்சி வெளியாகியுள்ளது. துருவம் பகுதியில் சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, வனப்பகுதியை ஒட்டி ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டன.
இந்நிலையில், காந்தி கணவாய் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானவுடன், ஒலிப்பெருக்கியில் சிறுத்தையை அச்சுறுத்தும் வகையில் ஒலி எழுப்பப்பட்டது. இதனை கேட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடி பதுங்கியது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்