கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 130 பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங் கிலம் வழியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 8,105 மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் வினா விடைவங்கி புத்தகங்களும், பிளஸ்-2 பாடத்தில் தமிழ், ஆங்கி லம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வரலாறு, உயிரியியல், பொருளியல் வணிகவியல், கணக் குப்பதிவியியல் ஆகிய பாடங்களை பயிலும் 6,656 மாணவ, மாணவிக ளுக்கும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.ம திவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ மற்றும் மாநகராட்சி மேயர் கவிதாகணேசன், ஆணையர் சுதா உள் ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்