தமிழ்நாட்டில் கனமழை காரணமாக நாளை (02.12.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்த மாவட்டம்?
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
-மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பு
[01/12, 6:35 pm] Education: 💧கனமழை காரணமாக நாளை (.02.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
💦 கடலூர் ( பள்ளி, கல்லூரி...)
💦 வேலூர் ( பள்ளிகள் மட்டும்)
💦 திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி...)
💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி...)
💦 புதுச்சேரி ( பள்ளி, கல்லூரி...)
கனமழை விடுமுறை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையுங்கள்
👇👇👇👇👇👇👇
ராணிப்பேட்டை - நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
விடுமுறை மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்