தமிழ்நாட்டில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழக அரசனது Pongal Gift மற்றும் வேட்டி சேலையுடன் ரூபாய் 1000 ரூபாய் ரொக்க தொகையும் பரிசாக ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் (2025) 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக அரசால் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகையான 1000 ரூபாய் இணைந்து 2000 ரூபாயாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்களால் இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்