தொடக்கக் கல்வி இரண்டாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - பெஞ்சல் புயல் கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டது தற்போது தேர்வு தேதி அறிவித்தல்-சார்ந்து.
பார்வை
1. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்கள் துறைத் தலைவர்களுக்கான கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்.
இரண்டாம் பருவத்தேர்வு 16.12.2024 முதல் 23.12.2024 முடிய நடைபெறும் என பார்வை 2ல் கண்ட செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் பருவத் தேர்வு தொடங்கி பெஞ்சல் புயல் கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும் பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அத்தேர்வு 02.01.2025 முதல் இணைப்பில் உள்ள அட்டவணையில் தெரிவித்துள்ளபடி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி, மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக இவ்விவரத்தினை தெரிவிக்குமாறு சார்ந்த மாவட்டக் கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்