வேலூரில் காட்பாடி தாலுக்கா சதுரங்க கழகம் மற்றும் பாராஸ் மஹால் பவித்ரா செஸ் அகாடமி விஸ்டம் chess அகாடமி இணைந்து வரும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காட்பாடி பிரம்மபுரம் பகு தியில் உள்ள பாராஸ் மஹால் மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது இந்த போட்டி யின் சிறப்பு விருந்தினராக அபய குமார் ஜெயின் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஆண் பெண்க ளுக்கு பரிசுகளும் நினைவு கோப்பை மற்றும் சான்றி தழ் வழங்க உள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்