நாளை முதல் டிச.24 ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு மெரினா கடற்கரைச் சாலையில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
நேரம்:
நாளை
மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரை
டிசம்.21 - 24ம் தேதி
மதியம் 12.00 முதல்
இரவு8.30 மணி வரை
என்னென்ன உணவு வகைகள்?
• கொங்கு மட்டன் பிரியாணி
• கிருஷ்ணகிரி நோ பாயில் நோ ஆயில்
• திருப்பூர் முட்டை ஊத்தாப்பம்
• சிவகங்கை மட்டன் உப்புக்கறி
• புதுக்கோட்டை சுக்குமல்லி காபி
• மதுரை கறி தோசை
• விருதுநகர் கரண்டி ஆம்லெட்
• ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி
• நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன்
• தஞ்சை பருப்பு உருண்டைக் குழம்பு
• மயிலாடுதுறை இறால் வடை
• சென்னை தயிர் பூரி
• காஞ்சி கோயில் இட்லி
• நாகை மசாலா பணியாரம்
உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம்பெற உள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்