மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 5,8ஆம் வகுப்பு ஆண்டுத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குச் செல்ல முடியும்; தோல்வி அடைந்தால் 2 மாதங்களில் மறு தேர்வு நடத்தப்படும்; அதிலும் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் படிக்க நேரிடும்.
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு இனி ALL PASS கிடையாது.
தற்போதைக்கு மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டாய தேர்ச்சி ரத்து பொருந்தும்
இதனை நடைமுறைப்படுத்துவது குறித்த முடிவை அந்தந்த மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் என மத்தியக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல்.
ஏற்கெனவே 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 5 & 8ஆம் வகுப்புகளுக்குக் கட்டாய தேர்ச்சியை அந்தந்த மாநிலங்கள் ரத்து செய்துள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்