கல்வி உதவிபெறும் சிறுபான்மை மேல்நிலைப்பள்ளிக்கு நிரந்தர பணியிடத்தில் ஆசிரியர்கள் தேவை.
1.தமிழ்,
2.அறிவியல்,
3.சமூக அறிவியல்
மேற்கண்ட பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET-II) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
தகுதியுள்ளவர்கள் 28.11.2024க்குள் விண்ணப்பிக்கவும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
1 Comments
How to apply for this??
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்