கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (நவ.27) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
மயிலாடுதுறையிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
கனமழை எச்சரிக்கை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை(27-11-2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கனமழை எச்சரிக்கையால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
தஞ்சையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்