உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அதி முக பொதுச் செயலர் எடப்பாடி பழனி சாமி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை
வெளியிட்ட அறிக்கை:
2021-இல் திமுக அரசு பதவியேற்றதில் இருந்து துறைகள்தோறும் காலிப் பணியி டங்கள் அதிகரித்துள்ளன. 5,154 தற்காலி கப் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து, அதன்மூலம் மாணவர் கற்றல் நலன் பாது காக்கப்படுவதாக திமுக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், 2024– ஆம் ஆண்டு, பி.டி. மற்றும் பிஆர்டிஇ பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் 3,192 என்று விளம்பரம் செய்து அதற்காக நிய மனத் தேர்வு நடத்தியது.
தற்போது இதில் பல பணியிடங்களைக் குறைத்து 2,803 பணி யிடங்களுக்கு மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளதா கத் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்துள் ளனர். அதனால், இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் இருந்து 5,154 காலிப் பணியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்க ளையும் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்