Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கிராமம் தோறும் புத்தொழில் திட்டம் -விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கிராமம் தோறும் புத்தொழில் திட்டம் -விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் விதமாக கிராமம் தோறும் புத்தொழில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற கிராமப் பகுதிகளில் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குபவர்களிடம் இருந்து தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு

ரூ.1 லட்சம் மானிய நிதி வழங்கப்படும்.

தொழிலில் வளர்ச்சி அடைவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments