1. நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என செய்திகள் வெளியாகி உள்ளது இது தவறான செய்தி என ஆட்சியர் அறிவிப்பு.
நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என வெளியான செய்தி தவறானது எனவும் ஆட்சியர் விளக்கம்.
1 Comments
Thoo
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்