ஒன்றிய அரசு நிதி வழங் காததால் மாதில அரசால் அனைத்தும் செய் யப்படுகிறது. வரும் 2026க்குள் ளாக 19 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப் பப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்ய மொழி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோ ணம் அடுத்த பெருமூச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசி ரியை எலிசபெத் உள்பட 6 ஆசிரியர்கள் பணிபு ரிந்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென வந்துஆய்வு செய் தார். மாணவ. மாணவிகளை பாட புத்த கத்தை படிக்க வைத்துவாசிப்பு திறனை சோதித் தார். இதைய டுத்து ஆசிரியர் கள் பாடம் எடுப்பதை மாணவர்களுடன் வகுப்ப றையில் அமர்ந்து கவனித் நார் பின்னர், பள்ளிவளா கத்தில் உள்ள சத்துணவுமையம், அங்கன்வாடி மையம், ஸ்மார்ட் வகுப் பறை, கழிவறை ஆகிய வற்றை பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருபர்களிடம் கூறியதா வது: தமிழ்நாடு சட்ட மன்ற வரலாற்றில் எப்போ தும் இல்லாத அளவிற்குகல்வித்துறைக்கு ₹44,042 கோடி நிதி ஒதுக்கப்ப டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, தொடக்கப்பள்ளிகளில் 98.8 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. இதனால், மாணவர்க ளின் தேவைக்கு ஏற்ப வரும் 2026க்குள்ளாக 19ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோல், கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள் பற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். ஒன்றிய அரசு மும்மொழி கல்வி கொள்கையை அமுல்படுத்த சொல்கிறது நாம், நடைமுறை படுத்தாததால் நிதி வழங்குவதில்லை. இதனால், மாநில அரசு மூலமே அனைத்தும் செய் யப்பட்டு வருகிறது. இவ் வாறு அவர் கூறினார்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்