Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் செய்தி- பள்ளிகளில் விரைவில் ஆசிரியர் நியமனம்- புதிய செய்தி!!!

ஆசிரியர் செய்தி- பள்ளிகளில் விரைவில் ஆசிரியர் நியமனம்- புதிய செய்தி!!!
ஒன்றிய அரசு நிதி வழங் காததால் மாதில அரசால் அனைத்தும் செய் யப்படுகிறது. வரும் 2026க்குள் ளாக 19 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப் பப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்ய மொழி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோ ணம் அடுத்த பெருமூச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசி ரியை எலிசபெத் உள்பட 6 ஆசிரியர்கள் பணிபு ரிந்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென வந்துஆய்வு செய் தார். மாணவ. மாணவிகளை பாட புத்த கத்தை படிக்க வைத்துவாசிப்பு திறனை சோதித் தார். இதைய டுத்து ஆசிரியர் கள் பாடம் எடுப்பதை மாணவர்களுடன் வகுப்ப றையில் அமர்ந்து கவனித் நார் பின்னர், பள்ளிவளா கத்தில் உள்ள சத்துணவுமையம், அங்கன்வாடி மையம், ஸ்மார்ட் வகுப் பறை, கழிவறை ஆகிய வற்றை பார்வையிட்டார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருபர்களிடம் கூறியதா வது: தமிழ்நாடு சட்ட மன்ற வரலாற்றில் எப்போ தும் இல்லாத அளவிற்குகல்வித்துறைக்கு ₹44,042 கோடி நிதி ஒதுக்கப்ப டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, தொடக்கப்பள்ளிகளில் 98.8 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. இதனால், மாணவர்க ளின் தேவைக்கு ஏற்ப வரும் 2026க்குள்ளாக 19ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோல், கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள் பற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். ஒன்றிய அரசு மும்மொழி கல்வி கொள்கையை அமுல்படுத்த சொல்கிறது நாம், நடைமுறை படுத்தாததால் நிதி வழங்குவதில்லை. இதனால், மாநில அரசு மூலமே அனைத்தும் செய் யப்பட்டு வருகிறது. இவ் வாறு அவர் கூறினார்

Post a Comment

0 Comments