2024-2025 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 15-10-2024 முதல் 21-11-2024 வரை கோயம்புத்தூர் உட்பட்ட 15 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற உள்ளது.
நடைபெறும் இடங்கள்:
15.10.2024
பேரூர் ஒன்றியம் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
17.10.2024
டாடாபாத் மாநகராட்சி, நடுநிலைப்பள்ளி
18.10.2024
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி
22.10.2024
சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி
24.10.2024
அன்னூர் அமரர்.எ.முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி
25.10.2024
பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
29.10.2024
சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி
நேரம்: காலை 9,30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.
முகாமில் கலந்து கொள்வோர்:
ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-4 போன்றவற்றுடன் கலந்து கொண்டு பயனடையக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்