சென்னையில் நாளை காலை மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புபணிகார னாமாக கீழ்காணும் இடங் களில் மின்விநியோகம்
நிறுத்தப்படும். மதியம் 2மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந் த வு டன் மின்விநியோகம் கொடுக் கப்படும்.
அம்பத்தூர் சிட்கோபட்டரவாக்கம், பிள்ளையார்கோயில் தெரு. சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம். , பஜனை கோயில் பிராமின் தெரு. யாதவா தெரு, குளக்கரை தெருகாஞ்சனா குப்பம், ரெயில் நிலையசாலை, பால் டைரி சாவை, டாஸ்.
தேவம்பட்டு(பொன்னேரி): தேவம்பட்டு, அக ம் பள்ளிபாளையம். சேகண்யம், ராக்கம்பாளை யம், பூங்குளம் மற்றும் கல் லூர் கிராமம். டி.ஜி.நகர் (கிண்டிஆதம்பாக்கம் ஈபி காலனி 1வது தெருமுதல் 5வது தெரு வரை, எல்.எச்.நகர் ஒரு பகுதி, ராத் நகர், வேல் நகர், மோகனபுரி, பிருந்தாவன் நகர்.
நங்கநல்லூர்: சோலையப்பன்தெரு, யூனியன்கார் பைடு காலனி, புழுதிவாக்கம் மெயின் ரோடு, தங்கவேலு தெரு, அண்ணாமலை தெரு, வேலாயுதம் தெரு, எம். பி.ராஜகோபால்தெரு, பகத் சிங்தெரு, ஆறுமுகம் தெரு, செங்கல்வராயன் தெரு.
திருப்பூர் மாவட்டம்:
20ம் தேதி மின் நிறுத்தம்
கருவலுார் துணை மின் நிலையம்:
கருவலுார், அரசப்பம்பாளை யம், நயினாம்பாளையம், ஆரியக் கவுண்டம் பாளையம், அனந்த கிரி, எலச்சிபாளையம், மருதுார், காளிபாளையம், நம்பியாம் பாளையம், உப்பிலி பாளையம், பனப்பாளையம், பாளையம், காரைக்கால் முறியாண்டம் பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம்.
ஏரிப்பாளையம் துணை மின் நிலையம்:
நமிகாமநாயக்கன்பாளையம், திருப்ரரிப்பாளையம், பாளையம், புதுப் நல்லிகவுண்டம் பாளையம், ஆலாம்பாளையம், புதுநல்லுார், சூரிபாளையம், சேரன் நகர், தண்ணீர்பந்தல் பாளையம், வெங்கக்கல்பாளை யம் மற்றும் கருவலூர்.
இச்சிபட்டி துணை மின் நிலையம்:
சின்ன அய்யன் கோவில், பெருமா கவுண்டன்பாளை யம் பிரிவு, தேவ ராயன்பாளையம், கோம்பக்காடு, கோம் பக்காடுபுதுார், கள்ளப் பாளையம், கருகம் பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளை யம், கோடாங்கி பாளையம், சின்ன கோடங்கிபாளையம், இச்சிபட்டி மற்றும் சாமளாபுரம் பகுதி யில் உள்ள சூர்யா நகர், ராம்நகர், செந்தேவி பாளையம்.
கோவையில் பாப்பநாயக்கன்பாளையம்,
பெரியநாயக்கன்பாளையம், மாதம்பட்டிமற்றும் தேவராயபுரம் துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை:
மின்வாரியம் அறிவிப்பு
கோவையில் நான்கு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செப்டம்பர் 20 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம்:
அஸ்தம்பட்டி துணை மின் நிலையம்
மின் பராமரிப்பு காரணமாக அஸ்தம்பட்டி, காந்தி சாலை, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னத்திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரியபுதூர், சாரதா கல்லூரி சாலை, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மின் பராமரிப்பு காரணமாக சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடப்புறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாக்கவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (செப் -20) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் பராமரிப்பு காரணமாக ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்ன திருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூர் புதூர், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லூர், பெரிய சாத்தப்பாடி, சின்ன சாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, கட்டபெரியாம்பட்டி, ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி, புக்கம்பட்டி, எம்.என்.பட்டி, வடகம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (செப்.20) காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்