தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தின் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் தொடர்பான அறிவிப்பை பள் ளிக்கல்வித் துறை வெளியிட்டுள் ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தின் (என்ஐஓ எஸ்.) பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு சான்றிதழ், தமிழக அர சின் வாரியம் வழங்கக்கூடிய பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு சான்றிதழுக்கு இருக்கும். சமமானதாக
இந்த சான்றிதழை அரசு சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கும், பதவி உயர்வுகளுக்கும் பயன்படுத்தலாம். உயர்கல்வி, மனிதவள மேலாண்மைத் துறை களின் ஒப்புதலுடன் இந்த உத் தரவு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்