இந்திய அரசின் ஒரு நிறுவனமான பேங்க் ஆஃப் பரோடா தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வணிகத் தொடர்பாளர்களுக்கான ஒருங்கிணைப்பாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை கோருகிறது.
தகுதி:
1. முன்னாள் வங்கி ஊழியர், தேசிய மயமாக்கப்பட்ட எந்தவொரு வங்கியின் கிராமப்புறச் சேவைகளில்
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம், நியமிக்கப்படும் தருணத்தில் அதிகபட்ச வயது வரம்பு
64 ஆண்டுகள் (அல்லது) 2.21 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பிரிவைச் சேர்ந்த, குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, கணினி செயல்பாட்டுத் திறன் கொண்ட இளம் விண்ணப்பதாரர்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்