இது குறித்து குடிநீர் வழங் கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய் திக் குறிப்பு:
சென்னை மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலை யில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் செவ் வாய்க்கிழமை (.24) காலை 9 மணி முதல் செப்.26- ஆம் தேதி காலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் பணிகள் நடைபெ றும் நேரங்களில் தேனாம் பேட்டை மண்டலத்துக்குட் பட்ட திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், நந்தனம், அபிராமபுரம்,தைவெளி ஆகிய பகுதிகளி லும், அடையாறு மண்டலத் துக்குட்பட்ட ராஜா அண் ணாமலைபுரத்திலும் குழாய் கள் மூலம் வழங்கப்படும் குடி நீர் விநியோகம் நிறுத்தம் செய் யப்படும்.
எனவே, பொதுமக்கள் முன் னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அவசரத் தேவைக ளுக்கு https://cmwss b.tn.gov.in எனும் இணைய தளம் மூலம் ம் குடிநீர் லாரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்