இன்னும் 17 மாதங்களில், 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி. என்.பி.எஸ்.சி.) தொடங்கி உள்ளது. தமிழகத்தை வருகிற 2030 ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.82 லட்சம் கோடி) பொருளா தாரமாக உயர்த்த முதலமைச்சர் 3 மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக 2 தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கி வருகிறார். 3 அதோடு, வேலைவாய்ப்பின்மை 3 என்ற நிலை தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக தனியார் துறை மட்டுமின்றி அரசு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் 65 ஆயிரத்து 483 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 2026 ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 77 ஆயிரம் அரசு பணியிடங்கள் - நிரப்பப்படும் என்று முதல்அமைச்சர் அறிவித்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக மட்டும் 17 ஆயிரத்து 595 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்