தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்திய டைந்த, குறைந்தபட்சம் 8 ஆவது முதல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு (ஆண்/பெண் இருபாலரும்) அவரவர்க ளின் தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட ஆக.31 (சனிக்கிழமை) அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திருச்சிராப்பள்ளி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் நடைபெறவுள்ளஇம்முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. திருச்சி மாவட்டம் மற்றும் இதரப் பகுதிகளைச்சேர்ந்த இளைஞர்கள், இந்த வேலைவாய்ப்பு முகாமில்கலந்து கொண்டு பயன்பெற, தன்விபரம் (பயோடேட்டா),கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, புகைப்படம் மற்றும்இதர சான்றிதழ்களின் நகலுடன் நேரில் வர வேண்டும்.
மேலும் இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்டஇயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநிலஊரக வாழ்வா தார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம்,திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் நேரிலோ அல்லது0431-2412726 என்ற தொலை பேசி எண்ணிலோ தொடர்புகொண்டு வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களைப்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார்தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்