தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.
மேலும் தமிழ்நாட்டில் 2024 2025 ஆம் கல்வியாண்டில் ஒவ்வொரு மாதத்திற்கும் எத்தனை நாட்களில் வேலை நாள் என்றும் பருவ தேர்வு எப்போது நடத்தப்படும் என்றும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பணி சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமை விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்