பள்ளிகளில் மாணவர்களின் பள்ளி பேக்குகளின் அதிக எடைகள் குறித்து புகார் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு பரிசளித்து வருவதாக கேரள மாநில பொது கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் மாநில பாடத்திட்டங்கள் இரண்டு பிரிவுகளாக அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் மாணவர்களின் புத்தக பேக் அதிக எடையுடன் உள்ளதால் மாதத்தில் நான்கு நாட்கள் அரசு பள்ளிகளில் புத்தகப்பை இல்லா நாட்கள் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் மாணவர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்