தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப 156 நபர்கள் தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 15.012024 முதல் 31.01.2024 வரையிலான காலத்தில் சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கீழ் உதவி சிறை அலுவலர் பதவிக்கு 44 நபர்களும், வேளாண் பொறியியல் துறையின் கீழ் உதவிப் பொறியாளர் பதவிக்கு 65 நபர்களும், நூலகத் துறையின் கீழ் மாவட்ட நூலக அலுவலர், நூலகர் மற்றும் தகவல் அலுவலர் ஆகிய பதவிகளுக்கு 4 நபர்கள் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 156 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
COMBINED GEOLOGY SUBORDINATE SERVICE (EXAMINATION) (Counselling)-CLICK HERE

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்