தேசிய திறந்தநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி பெறப்படும் சான்றிதழ்கள், தமிழக பள்ளிக்கல்வித்துறை வழங்கும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தேசிய திறந்தநிலைப் பள்ளிகளால் வழங்கப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ் அரசு பணி மற்றும் பதவி உயர்வு ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ குமரகுருபரன் அவர்கள் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்