பொங்கல் பரிசு தொகுப்பு:(Pongal Gift-2024)
ரேஷன் அட்டைதாரர்களுக்கு நடப்பு ஆண்டும் (2024) பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமை தொகை:
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளன.ஜனவரி 9ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மக்களுக்கு ஜனவரி மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை , பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் தமிழக அரசு அறிவிக்கும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி மாதம் மட்டும் 2000 ரூபாய் பெறலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்