தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.26/2023, நாள் 25.11.2023-ல் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறைகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (கணினி வழித் தேர்வு) 07.02.2024 முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
மேற்படி தேர்வுக்கு தஞ்சாவூர் தேர்வு மையத்தை தேர்வு செய்த விண்ணப்பதாரர்களுக்கு அருகிலுள்ள திருச்சிராப்பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப் படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்