தமிழக அரசு வேலை:
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்த காலி பணியிடங்கள்: 01
வேலையின் பெயர்: அலுவலக உதவியாளர்
சம்பளம் விவரங்கள்:
15700-50,000 ரூபாய்
கல்வி மற்றும் இதர தகுதிகள்:
1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.நரிக்குடி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் வசிப்பராக இருக்க வேண்டும்.
3.மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
4.இலகுரக வாகனம் ஓட்ட தெரிந்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 29.12.2023 முதல் 18.01.2024 பிற்பகல் 5.45 மணிக்குள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்