தமிழ்நாட்டில் நாளை (13.11.2023)மின்தடை ஏற்படும் இடங்கள்: மெயின் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம்:
நாளை (13/12/23) பெருமாநல்லுார் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள்
பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுபாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம் மற்றும் தொரவலுார் பகுதி.
திருப்பூர் மின் கோட்டம்,மாதேஸ்வரன் நகர் பிரிவு குங்குமம்பாளையம், கவுண்டம்பாளையம், தியானலிங்கா ரைஸ்மில் ரோடு, முனியப்பன் கோவில் மற்றும் சக்தி கார்டன் பகுதிகள்.
கோயம்புத்தூர் மாவட்டம்:
செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்,வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் பகுதி.
மதுரை:
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி.
சிவகங்கை:
அரசனூர், பெத்தனேந்தல், பில்லூர்,சாலைகிராமம், வண்டல்,மதகுபட்டி, அழகனேரி, ஒக்கூர், ஏரியூர்.
தேனி:
சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
உடுமலைப்பேட்டை:
கொத்தமங்கலம், பொன்னேரி, ஆப்புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்