தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (09.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்:
கன்னியாகுமரி மாவட்டம்:
பெருவிளை, சுங்கன்கடை, பால்பண்ணை, பார்வதிபுரம், எரச்சகுளம், புத்தேரி,வடசேரி, கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, கல்லூரி சாலை, டென்னிசன்ரோடு,கீரிப்பாரி, கடுக்கரை, பூதப்பாண்டி,என்ஜிஓ காலனி, பீச் ரோடு, வல்லங்குமரைலை, கோணம்,ஆசாரிபள்ளம் ஆசாரிபள்ளம் ஆசாரிபள்ளம் ஆசாரிபள்ளம், ஆனந்தன்நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம்.
சேலம் மாவட்டம்:
நாளைய மின்தடை பகுதி
வீரபாண்டி துணை மின் நிலையம்
மின் பராமரிப்பு காரணமாக கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரி புதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர், குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர், சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி, ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.09) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்