ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைதிருவிழா போட்டிகள் 2023-24- மாநில அளவிலான போட்டிகள் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல்
மேலும் இம்மையத்திற்கு கீழ்காணும் பணியாளர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மேற்காண் மையங்களுக்கு அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்க செய்தல் சார்ந்து வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.
38 மாவட்டங்களிலிருந்து மாவட்ட அளவில் மூன்று பிரிவுகளில் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களை மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிட பொறுப்பு ஆசிரியர் துணையுடன் (1:10) நாமக்கல் மாவட்டத்திற்கு அழைத்து வருதல் வேண்டும். இதற்கான போக்குவரத்து வசதியினை வெற்றி பெற்ற மாணவர்கள் சார்ந்த பள்ளிகள் சொந்த பொறுப்பில் ஏற்படுத்தி கொள்ளுதல் வேண்டும்.
மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்