அவ்வாறு தையல் இயந்திரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் நேரடியாக பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை சமூகநல இயக்குநர் அவர்களின் அறிவிப்பின் படி 01.08.2023 முதல் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கக் கோரும் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மட்டுமே அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான லிங்க் அரசு இ-சேவை மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இனி வருங்காலங்களில் சத்தியவாணி அம்மையார் நினைவு இலனச் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற 20 முதல் 40 வயதிற்குட்பட்ட நையல் பெண்கள் அருகில் உள்ள இ-சேனை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேவைப்படும் ஆவணங்கள்:
1. பள்ளி/கல்லூரி மாற்றுச்சான்றிதழ் (வயது வரம்பு 20-40)
2. இருப்பிட சான்றிதழ்
3. வருமான சான்றிதழ் (ஆண்டு வருமானம் 72000/-க்குள்)
4.சாதி சான்றிதழ் 5. குடும்ப அட்டை
6. ஆதார் அட்டை
7. தையல் பயிற்சி சான்றிதழ் (மொத பயிற்சிக்கு குறையாமல்
8. விதவை எனில் விதவை சான்று
9. கணவனால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான சான்று
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்