மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டம்' என பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
கலைஞரின் நூற்றாண்டையொட்டி இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமையடைகிறேன் - முதலமைச்சர்
இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படம் விவரங்கள்:
குடும்ப அட்டை எண்
ஆதார் எண்
தொலைபேசி எண்
புகைப்படம்
மேலும் வயது ,மாவட்டம், தொழில், வங்கி கணக்கு எண் குறித்த விபரங்களும் கேட்கப்படுகிறது.
வாடகை வீடா? சொந்த வீடா? நிலம் வைத்திருப்பவரா? வாகனம் வைத்துள்ளாரா?என்ற விவரங்களும் கேட்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்