Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம்- இது கட்டாயம் -அரசு அறிவிப்பு

குடும்ப தலைவிகளுக்கு தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்தில் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.



குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாயை திட்டம் அரசு சார்பாக ரேஷன் கடைகளில் முகாம்கள்  நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.



குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

 இதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது பயனாளரின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 17ஆம் தேதிக்குள் அனைத்தின் நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments